PM Narendra Modi [File Image]
சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன.
இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விவரங்கள், தங்கள் மீதான வழக்குகள் உள்ளிட்ட என அனைத்து தகவல்களையும் பிரமாண பத்திரமாக தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சமர்ப்பிக்க வேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் பொதுதளத்தில் வெளியிடப்படும். அவ்வாறு பிரதமர் நரேந்திர மோடியின் 2014, 2019, 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரமாண பத்திர விவரங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
ரொக்க பணம் – 37,500 ரூபாய்.
வங்கி கணக்கில் – 58,54,383 ரூபாய்.
4 தங்க மோதிரங்கள் – 1,35,000 ரூபாய் (தோராயமாக).
இதர முதலீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் மொத்தம் – 65 லட்சத்து 91 ஆயிரத்து 582 ரூபாய்.
அசையும் சொத்துக்கள் :
குஜராத் மாநிலம் காந்திநகரில் 3593 சதுரஅடி நிலத்தில் 169.81 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வீட்டின் அப்போதைய (2014) தோராய சந்தை மதிப்பு – 1 கோடி ரூபாய்.
ரொக்க பணம் – 52,920 ரூபாய்.
வங்கி கணக்கில் இருப்பு – 2,85,60,338 ரூபாய்.
4 தங்க மோதிரங்கள் – 2,67,750 ரூபாய் (தோராயமாக).
இதர முதலீடுகள் உள்ளிட்ட அசையும் சொத்துக்கள் மொத்தம் – 3 கோடியே 2லட்சத்து 6 ஆயிரத்து 889 ரூபாய்.
அசையா சொத்துக்களான, வீடு, நிலம், வாகனங்கள் என எதுவும் இல்லை.
மொத்த சொத்து மதிப்பு – 2.51 கோடி ரூபாய்.
(தேர்தல் ஆணைய தளத்தில் விரிவான தகவல்கள் கிடைக்க பெறவில்லை)
2014, 2019, 2024 பொதுத்தேர்தல் வேட்புமனுக்களில் எந்தவித குற்றவியல் வழக்குகளும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரமாண பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளார்.
2014, 2019 பொது தேர்தல்களில் வெற்றிபெற்ற உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் தான் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…
சென்னை : தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்கிற காரணத்தால் அடுத்ததாக நடிகர்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடித்த வன்முறையானது பெரிய அளவில் பேசுபொருளாக வெடித்திருக்கிறது. சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென…
சென்னை : மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும்…