டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது டெல்லி வன்முறை குறித்து பேசியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அனில் பைஜால், “நான் பிரதமரை சந்தித்தேன் “என மட்டும் கூறினார். இவர்கள் சந்திப்பின் எதை பற்றி பேசினார்கள் என்பதை பற்றி அவர் கூறவில்லை .
டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இருபிரிவினர் இடையே நடந்த மோதல் பின்னர் வன்முறையாக மாறியது. இந்த சம்பவத்தால் வன்முறையால் 46பேர் இறந்துள்ளனர்.
200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.பாதிக்கப்பட்ட இடங்களை டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…