வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

Default Image

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடலோர ஆந்திராவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். வடக்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது.

வரும் செப்டம்பர் 6-ம் தேதி  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் காரணமாக வரும் செப்டம்பர் 6, 7 தேதிகளில் தென் இந்தியாவின் பல்வேறு பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் வங்கக்கடலுக் மீன்வர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்