ஊராட்சி மன்ற தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினர். அப்போது, வலுவான கிராமங்கள் இருந்தால் தான் ஜனநாயகம் பலமாக இருக்கும் என தெரிவித்தார்.
கடந்த 1992-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி, ஊராட்சி மன்ற தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினர்.
அப்போது, E-Gram மொபைல் செயலியை துவக்கி வைத்தார். தொடர்ந்து பேசிய மோடி, கொரோனா தடுப்பு பணியில் ஊராட்சிகளின் பங்கு குறித்து விளக்கம் அளித்தார்.கிராமப்புற சுயாட்சியை உறுதிப்படுத்துவதே இ-கிராம் ஸ்வராஜ் செயலி என்றும், வலுவான கிராமங்கள் இருந்தால் தான் ஜனநாயகம் பலமாக இருக்கும் என தெரிவித்தார்.
தற்போது, லட்சக்கணக்கான கிராமங்களில் இணைதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாம் செயல்படும் முறையையே கொரோனா வைரஸ் மாற்றி விட்டதாகவும், கொரோனா நம் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது என தெரிவித்தார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…