இந்தியாவில் பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இலங்கை வழியாக தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது.
தற்போது மீண்டும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இந்த முறை டெல்லியில் 3 அல்லது 4 பயங்கரவாதிகள் ஊடுருவியதாகவும், பிரதமர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் நோவல் ஆகியோர் தான் பயங்கரவாதிகளின் குறி என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் 9 இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது வரை சந்தேகப்படும்படியாக இரண்டு நபர்களை பிடித்து அவர்களிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கவுள்ள பிரம்மோற்சவத்தை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
+
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…