நாட்டில் அவ்வப்போது தீவிரவாதிகளின் நடமாட்டம் அல்லது அவர்களுடனான தொடர்பு குறித்து சோதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய வேளையில் இருந்து நாடு முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
கேரளா, பெங்களூரு என பல இடங்களில் சந்தேகக்கப்டும் நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது தலைநகர் டெல்லியில் சதேகக்கும்படியான 3 நபர்களை டெல்லி சிறப்பு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பிருக்கிறதா என்கிற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
குடியரசு தினம் நெருங்கும் வேளையில் நாட்டில் பெரும்பாலான இடத்தில் போலீசார் தொடர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…