கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி மருத்துவமனையின் ஊழியர் பலி .
கொரோனா வைரஸ் காரணமாக இந்து ராவ் மருத்துவமனையின் நோயியல் ஆய்வகத்தில் பணியாற்றி வந்த 56 வயதான ஊழியர் ஒருவர் இறந்துவிட்டார் .இவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தகாகவும்,ஜூன் 9 ஆம் தேதி வரை வேலைக்காக வந்த அவர், டெல்லி ஹார்ட் மற்றும் நுரையீரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 12 முதல் அவருக்கு காய்ச்சல் இருந்ததுள்ளது .அவர் இடையில் நலமடைந்து வந்த நிலையில் , ஆனால் திடீரென இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மருத்துவமனை தான் சமீபத்தில் கொரோனாக்கான ஒரு பிரத்யேக வசதியுள்ள மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.இதில் பணிபுரியும் எத்தனை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று கேட்டதற்கு , மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் மொத்தம் 78 பேர் நேர்மறை பரிசோதனை முடிவு வந்ததாகவும் , அவர்களில் 33 பேர் குணமடைந்து மீண்டும் பணிக்கு சேர்ந்துள்ளதாக தெரிவித்தார் .
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…