டெல்லியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற வன்முறை தொடர்பான செய்திகளை ஒளிபரப்பு செய்த இரண்டு சேனல்களுக்கு 48 மணிநேரம் ஒளிபரப்ப தடை விதித்து, தகவல் ஒளிபரப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏசியாநெட் நியூஸ் சேனல் ஒரு வழிபாட்டு தளத்தின் மீதான தாக்குதலை மிகைப்படுத்தி காட்டியதாகவும், ஒரு சமுதாயத்திற்கு சாதகமாக செயல்பட்டதாகவும் தகவல் ஒலிபரப்பு துறை கூறியுள்ளது.
மேலும், மீடியா ஒன் தொலைக்காட்சியின் செய்திகள் சிஏஏ ஆதரவாளர்களின் கலவரத்தின் மீது மட்டுமே கவனத்தை செலுத்துவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, தகவல் ஒளிபரப்பு துறையின் இந்த செயல், சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட நேரடி தாக்குதல் என சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…