இன்று டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி வன்முறை தொடர்பாக போலீசாருக்கு சில கேள்விகளை எழுப்பியது.அதில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய தலைவர்கள் மீது எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்யதது ஏன் என கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த டெல்லி போலீசார் தற்போதைய சூழலில் எ ஃப் .ஐ .ஆர் பதிவு செய்தால் இயல்பு நிலை திரும்ப எந்தவகையிலும் உதவாது என கூறினர்.
பதிலை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி போலீசாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அனைத்து வீடியோ பதிவுகளையும் அறிந்து வருகிறோம் அதன்படி அவர் பதிவு செய்ய இயலும் என டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வன்முறை தொடர்பாக இதுவரை 48 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை கூறியுள்ளனர்.
டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த வன்முறையில் காயமடைந்த 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…