இந்த எண் கொண்ட கார் டெல்லியில் ஓடினால் அபராதம் எச்சரிக்கை!

Published by
மணிகண்டன்

டெல்லியில் பல இடங்களில் சுவாசிக்க முடியத அளவிற்கு மாசு  அதிகமாக  உள்ளது.  இதனால் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை இன்னும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்த மாசு அளவை கட்டுப்படுத்த  டெல்லியில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட கிழமைகளில் ஒற்றை இலக்கத்தில் எண் கொண்ட வாகனங்களும், குறிப்பிட்ட கிழமைகளில் இரட்டை இலக்கம் கொண்ட வாகனங்களும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் பயன்படுத்த படுகின்றன.
இதில் பெண்கள், மாற்று திறனாளிகள், உயர் பதவி வகிப்பவர்களுக்கு இந்த வாகன கட்டுப்பாடில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இந்த வாகன கட்டுப்பாட்டிற்கு விலக்கு அழைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகன கட்டுப்பாடை மீறினால், ரூபாய் 4000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

8 minutes ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

39 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…

1 hour ago

Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…

1 hour ago

பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…

1 hour ago

ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!

ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…

2 hours ago