இந்த எண் கொண்ட கார் டெல்லியில் ஓடினால் அபராதம் எச்சரிக்கை!

Published by
மணிகண்டன்

டெல்லியில் பல இடங்களில் சுவாசிக்க முடியத அளவிற்கு மாசு  அதிகமாக  உள்ளது.  இதனால் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை இன்னும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்த மாசு அளவை கட்டுப்படுத்த  டெல்லியில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட கிழமைகளில் ஒற்றை இலக்கத்தில் எண் கொண்ட வாகனங்களும், குறிப்பிட்ட கிழமைகளில் இரட்டை இலக்கம் கொண்ட வாகனங்களும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் பயன்படுத்த படுகின்றன.
இதில் பெண்கள், மாற்று திறனாளிகள், உயர் பதவி வகிப்பவர்களுக்கு இந்த வாகன கட்டுப்பாடில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு இந்த வாகன கட்டுப்பாட்டிற்கு விலக்கு அழைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகன கட்டுப்பாடை மீறினால், ரூபாய் 4000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நோட்டீஸ் அனுப்பிய கனிமொழி..தர்மேந்திர பிரதானின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

நோட்டீஸ் அனுப்பிய கனிமொழி..தர்மேந்திர பிரதானின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…

21 minutes ago

“200 பிரமுகர்கள், மரியாதை அணிவகுப்பு”… மொரிஷியஸில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு.!

போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…

21 minutes ago

தூத்துக்குடி,சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை தொடரும்! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…

47 minutes ago

மழையோ மழை… இன்று முதல் ஆரம்பம்.! எங்கெல்லாம்? சுயாதீன வானிலை ஆய்வாளர் அப்டேட்.!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

48 minutes ago

ஐபிஎல் போட்டிகளை தவறவிடும் கே.எல்.ராகுல்! காரணம் என்ன?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…

4 hours ago

“ஒன்றாக இணைந்து ஆட்சி”..அதிமுக அணிகள் இணைப்பு பற்றிய கேள்விக்கு சசிகலா சொன்ன பதில்?

சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…

4 hours ago