டெல்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் வரை ஒத்திவைக்கப்பட்டன.
ஜூலை 10 முதல் தொடங்கவிருந்த இறுதி ஆண்டு தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் 15 -க்குப் பிறகு தேர்வுகள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
டெல்லி பல்கலைக்கழகம் ஜூலை 1-ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருந்தது, ஆனால் மாணவர்களின் எதிர்ப்பின் மத்தியில், தேர்வுகள் ஜூலை 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது, ஆகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…