டெல்லியில் முதல் முறையாக 500 க்கும் கீழ் குறைந்தது கொரோனா புதிய பாதிப்பு எண்ணிக்கை.
கடந்த சில மாதங்களாக டெல்லியில் கொரோனா 2 வது அலை கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் டெல்லியில் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க டெல்லி முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் முழுஊரடங்கை அமல்படுத்தி அதன் பாதிப்புகளை படிப்படியாக குறைத்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 487 ஆக பதிவாகியுள்ளது, மேலும் இறந்தவர்கள் 45 பேர் என உறுதிசெய்யப்பட்டள்ளது. தற்போது இந்திய தலைநகர் டெல்லியில் 8,748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாசிட்டிவ் ரேட் 0.61% ஆக குறைந்துள்ளது.
டெல்லியில் தொடர்ந்து 4 வது நாளாக கொரோனா பாசிட்டிவ் ரேட் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவும், மேலும் இறப்பு விகிதம் 1.71% ஆகவும், மேலும் கொரோனாவால் தினசரி இறப்பு எண்ணிக்கை 100 க்கும் குறைவாகவும் பதிவாகியுள்ளது என டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…