நடுங்கும் டெல்லி ! இதுவரை இல்லாத உச்சத்தை தொட்ட கொரோனா ஒரே நாளில் 131 பேர் பலி

Default Image

டெல்லி அரசாங்கம் வார இறுதி ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளதுடன், இன்று மாலை முதல் திங்கள் காலை வரை ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,486 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் மேலும் 131 பேர் இறந்துள்ளனர்.தற்பொழுது

தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்து தேசிய தலைநகரில் இதுவரை இல்லாத அளவுக்கு தினசரி 19,486 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் மேலும் 141 பேர் இறந்துள்ளனர். தற்பொழுது 61,005 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்