நவம்பர் 2ஆம் தேதி சென்ற சனிக்கிழமை அன்று வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு வன்முறையில் முடிந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறையினருக்கு ஆதரவாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு கடிதத்தை வெளியிட்டுள்ளது.
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…