மெட்ரோ ரயில்களை இயக்க தயாராகும் டெல்லி நிர்வாகம்!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் ஊரடங்கால் உலகமே தனது செயல்பாட்டை முடக்கி இருந்த நிலையில், தற்பொழுது மெட்ரோ ரயில் சேவைகளை துவங்க டெல்லி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்துக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏறக்குறைய 3 லட்சம் பேர் உயிரியிழந்து உள்ளனர். 

இருப்பினும் பல மாதங்களாக மத்திய அரசின் அறிவுரைப்படி இந்தியா முழுவது முழு ஊரடங்கு கடைபிடிக்க பட்டு வந்தது. இனி வரும் நாட்களில் பொருளாதார மேம்பாட்டுக்காக சில தளர்வுகள் அந்தந்த மாநில அரசின் அறிவுரைப்படி அமல் படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

 இனி வரும் நாட்களில் முக கவசத்துடன் மக்கள் வெளியில் செல்லவும், தனி மனித இடைவெளியை பயன்படுத்தி போக்குவரத்துக்கு செயல்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், முக்கியமான போக்குவரத்து சாதனமாகிய மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு அதிகளவில் தேவைப்படுகிறது. எனவே டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் தனது சேவையை தொடரும் என எதிர்பார்க்க படுகிறது. 

சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கை விட்டு மறு இருக்கையில் அமர்தல் போன்ற நடைமுறைகளுக்காக ஸ்டிக்கர் ஓட்டும் பணிகள் நடந்து கொண்டுள்ளது. 

இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனவும், வெளியாகியதும் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு தங்கள் சேவை தொடரும் எனவும் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Published by
Rebekal

Recent Posts

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

13 mins ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

1 hour ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

2 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

3 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago