நடுரோட்டில் அடித்து கொல்லப்பட்ட சிறுவன்.! மதப்பிரச்னையாக மாறிவிடும் அபாயம்.?!

Published by
மணிகண்டன்

டெல்லியில் உள்ள மடிபூர் பகுதியில் சிறுவர்கள் கும்பல்  ஒரு சிறுவனை அடித்து கொன்றுள்ளனர். இதனை சாதி மத ரீதியில் சிலர் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள மடிபூர் பகுதியில் சிறுவர்கள் கும்பல்  ஒரு சிறுவனை அடித்து கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி வருகின்றன. மேலும், இந்த வீடியோவிற்கு கீழ் சிலர் மதவாத பிரிவினைகளை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

மடிப்பூர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, ஒருவர் டிவிட்டரில் பதிவிடுகையில் ஒரு இந்து சிறுவனை சில முஸ்லீம் சிறுவர்கள் அடித்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்.  ஆனால், இந்த கூற்றை பலர் (முன்னணி பத்திரிகை உட்பட) மறுத்து வருகின்றனர். அந்த கொலை செய்த கும்பலில் இந்து சிறுவர்களும் இருந்தார்கள் என குறிப்பிட்டு வருகின்றனர். அதனால், இந்த கொடூர கொலை சம்பவம் சாதி, மதம் சார்ந்த பிரச்னை இல்லை. வேறு பிரச்சனை இல்லை.  என கூறிவருகின்றனர்.

ஆனால், அந்த சிறுவன் நடுரோட்டில் அடித்து கொல்லப்படும் வரையில் ரோட்டில் நடந்து சென்ற யாரும் இந்த சம்பவத்தை தடுக்கவில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago