Categories: இந்தியா

அவதூறு வழக்கில் பிபிசிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன்!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடி ஆவணப்படம் தொடர்பான அவதூறு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு சம்மன்.

பிரதமர் மோடி ஆவணப்படம் தொடர்பான அவதூறு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பிபிசிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் இந்தியாவின் நற்பெயரையும், நீதித்துறையையும், பிரதமர் மோடியையும் அவதூறாகப் பேசுவதாகக் கூறி, அவதூறு வழக்கில் பிபிசிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆவணப்படத்தை வெளியிட்டு இந்திய நீதித்துறை, பிரதமர் மோடியை அவமானப்படுத்திவிட்டதாக கூறி  பிபிசி செய்தி நிறுவனம் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, குஜராத்தைச் சேர்ந்த என்ஜிஓ ஜஸ்டிஸ் ஆன் ட்ரயல் மூலம் இந்த வழக்கு தாக்கலானது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த ஆவணப்படம் பிரதமர் மோடிக்கு எதிராக மறைமுகமாக காட்சியளிக்கிறது என்றார். இதன்பின், அவதூறு வழக்கில் பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago