டெல்லி கலவர வழக்கு தொடர்பாக உமர் காலித் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் ரஜ்னிஷ் பட்நாகர்ட் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் காலித்தின் ஜாமீன் மனுவில் எந்த தகுதியும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது.
டிசம்பர் 2019 மற்றும் பிப்ரவரி 2020 இல் டெல்லியின் ஜாமியா பகுதியிலும் வடகிழக்கு டெல்லியிலும் நடந்த போராட்டங்கள் மற்றும் கலவரங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக காலித், ஷர்ஜீல் இமாம் மற்றும் பலர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உமர் காலித் செப்டம்பர் 13, 2020 அன்று கைது செய்யப்பட்டார், மேலும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொண்டதாக கூறி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…