டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் பொதுவார்டுக்கு மாற்றம்.!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடந்த 17-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.
பின்னர், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதால் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு கொடுக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் நீக்கப்பட்டதால் ஆக்சிஜன் கருவி இல்லாமல் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சுவாசிப்பதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025