மது அருந்துவதற்கான அதிகாரப்பூர்வ வயது வரம்பை 25-ல் இருந்து 21-ஆக குறைத்த டெல்லி அரசு.
இந்தியாவை பொறுத்தவரையில் பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாராமல் மதுபானத்திற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் அவர்களது குடும்பங்கள் தான் சீரழிவை சந்திக்கின்றனர். இந்நிலையில் டெல்லி அரசு நேற்று புதிய கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.
இதனை தொடர்ந்து டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அவர்கள் கூறுகையில், டெல்லியில் 60% மதுபான கடைகள் அரசால் நடத்தப்பட்டு வருவதாகவும், புதிதாக மதுபான கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மது அருந்துவதற்கான அதிகாரப்பூர்வ வயது வரம்பை 25-ல் இருந்து 21-ஆக டெல்லி அரசு குறைத்துள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரியில் நடைபெற்றது.…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து…