பட்டப்படிப்பை முடித்த ஒரு இளம்பெண் காணாமல் போய், பின்னர் போலீசார் தேடுதல் வேட்டையில் சாக்குமூட்டையில் பிணமாக கிடைக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லியில் தனது பட்டப்படிப்பை முடிந்த அந்த பெண் ஹரியானாவில் மேற்படிப்பு தொடங்க திட்டமிட்டிருந்துள்ளார். இந்நிலையில், தனது பழைய ஆசிரியரை பார்த்துவிட்டு வருவதாக, கூறி, வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் வெகுநேரமாகியும் அவரை காணவில்லை. இதனால் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.
பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு ஓ=பிறகு அங்குள்ள ஒரு கால்வாயில் சந்தேகப்படும்படியாக ஒரு மூட்டை தென்படுவதை பார்த்து அதனை ஆராய்ந்த போது அது காணாமல் போன இளம்பெண்ணின் உடல் என கண்டறியப்பட்டது.
பின்னர் அந்த உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொள்ளப்பட்டது தெரியவந்தது. அந்த பெண் தனது ஆசிரியரை பார்க்க செல்வதாக கூறியதால் அந்த ஆசிரியரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சந்தேகப்படும்படியாக இருக்கும் நபர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…