டெல்லி விவசாயிகள் 5 மாநிலங்களிலும் பாஜக-வுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாகவும், பாஜகவை கவிழ்க்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் அறிவிப்பு.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டம் 3 மாதங்களை கடந்து தொடருகின்ற நிலையில், இதுவரை இதற்கு ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. மத்திய அரசு விவசாயிகளுடன் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தின போதிலும், இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டெல்லி விவசாயிகள் 5 மாநிலங்களிலும் பாஜக-வுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாகவும், பாஜக-வை கவிழ்க்கும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…
கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி…
சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர்…