தேசிய விமானப்படை தினத்தையொட்டி பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு விழா இன்று கொண்டாடப் படுகிறது.இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய விமானப்படைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: விமானப்படை வீரர்,வீராங்கனை எண்ணி நாடே பெருமைக்கொள்கிறது;நமது வான் எல்லையை விமானப்படை கண்ணும் கருத்துமாக பாதுக்காக்கிறது.88 ஆண்டுகால வரலாற்றில் வலிமை வாய்ந்த சக்தியாக இந்திய விமானப்படை விளங்குகிறது என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…