இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை முந்தைய தினங்களை விட குறைந்து 374 ஆக உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் நிலை குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 9,676,801 பேர் கொரோனா தொற்றினால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 140,590 பேர் உயிரிழந்துள்ளனர். 9,138,171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 398,040 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 32,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே தான் வருகிறது. மேலும் மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் இதிலிருந்து முழுமையாக குணமடையலாம்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…