இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை முந்தைய தினங்களை விட குறைந்து 374 ஆக உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் நிலை குறைந்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 9,676,801 பேர் கொரோனா தொற்றினால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 140,590 பேர் உயிரிழந்துள்ளனர். 9,138,171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 398,040 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 32,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 374 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டே தான் வருகிறது. மேலும் மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் இதிலிருந்து முழுமையாக குணமடையலாம்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…