நவராத்திரியை முன்னிட்டு 3,000 கிலோ ஆப்பிள்களால் ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர் கோயிலில் அலங்கரிப்பு.!

Published by
கெளதம்

அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திருக்கு  3,000 கிலோகிராம் ஆப்பிள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பூஜை முடிந்த பிறகு, ஆப்பிள்களை கொரோனா நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடையே விநியோகிக்கப்படும் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் பல ஸ்ரீ சுவாமி நாராயணன் கோயில்கள் உள்ளன, ஆனால் அகமதாபாத்தில் உள்ள ஒரு கோயில் சிறப்பு வாய்ந்தது,  வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் நவராத்திரிக்கு முன்னதாக இன்று முதல் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள கோயில்கள் ஒன்பது நாள் நவராத்திரிக்கு முன்னதாக மீண்டும் திறக்கப்படுகின்றன. ஆனால், மாநில அரசு மக்களுக்கு கடுமையான கொரோனா தொடர்பான விதிகளை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், நவராத்திரியின் போது துர்கா தேவியியை பிரார்த்தனை செய்வதற்காக  65 வயதிற்கு மேற்பட்ட மக்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் நவராத்திரியின் போது எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: முடிவுக்கு வந்த மீட்பு நடவடிக்கை… அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: முடிவுக்கு வந்த மீட்பு நடவடிக்கை… அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

22 minutes ago

தனுஷ் கிட்ட கதை சொல்லிருக்கேன்! டிராகன் இயக்குநர் சொன்ன சீக்ரெட்!

சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…

1 hour ago

ரோஹித் சர்மா எதுக்குங்க ஓய்வு பெற வேண்டும்? கடுப்பான ஏபி டிவில்லியர்ஸ்!

டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…

2 hours ago

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் அப்டேட் முதல்..பாகிஸ்தான் ரயில் கடத்தல் வரை!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

2 hours ago

இந்தி பேசுறவங்களே தமிழ்நாட்டுக்கு தான் வேலை தேடி வாரங்க! திருமாவளவன் ஸ்பீச்!

சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…

3 hours ago

வானிலை அப்டேட் : இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?

சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…

4 hours ago