இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக குறைந்துகொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 8,266,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 123,139 பேர் உயிரிழந்துள்ளனர். 7,601,429 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 37,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 497 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 542,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு தான் செல்கிறது என்பதை நாம் இதன் மூலமே அறியலாம், 50ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை இருந்த தின தொற்று தற்போது 30-40 ஆக மாறியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…