இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக குறைந்துகொண்டே தான் செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் 8,266,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 123,139 பேர் உயிரிழந்துள்ளனர். 7,601,429 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 37,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 497 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 542,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டு தான் செல்கிறது என்பதை நாம் இதன் மூலமே அறியலாம், 50ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை இருந்த தின தொற்று தற்போது 30-40 ஆக மாறியுள்ளது.
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…