கர்நாடக மாநில முதல்வரின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வரும் நவம்பர் 17 முதல் பட்டப்படிப்பு கல்லூரிகளை திறக்க முடிவு.
மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல், பட்டைய மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகள் அனைத்தும் தொடங்கப்படும் என்று கர்நாடக துணைமுதல்வர் சி.என். அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் நேரடியாக வகுப்புகளிளோ அல்லது ஆன்லைன் வகுப்புகளிலோ கலந்துகொள்ளலாம். நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஆகிய இரு விருப்பங்களையும் பயன்படுத்தி கலப்புமுறை கற்றலுக்கும் செல்லலாம் என்று தெரிவித்தார். மேலும், மாணவர்கள் தங்கள் விருப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்யலாம், என்றும், கல்லூரிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து சுழற்சி முறை முடிவுசெய்யப்படும் என்று துணை முதல்வர் கூறினார்.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…