ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளின் முதல்நிலை தேர்வானது கணினி மூலம் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க பட உள்ளது.
மருத்துவ நுழைவு தேர்வான நீட் மற்றும் ஐஐடி நுழைவு தேர்வான ஜே.இ.இ ஆகிய நுழைவு தேர்வுகள் நடைபெற ஆயத்தமாகி வருகிறது. இதே போல ரயில்வே கலிப்பாணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளும் தொடங்கப்படும் என ரயில்வே போட்டித்தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்வே தேர்வு குழு வின் தலைவர் கே யாதவ் கூறுகையில், ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளின் முதல்நிலை தேர்வானது கணினி மூலம் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க பட உள்ளது. என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இன்று பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தனது…
ஆப்பிரிக்கா : யூ-டியூப் இணையதள பக்கத்தில் 376 மில்லியன் (37.6 கோடி) பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்…
கடலூர் : அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடலூர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் முதல் போட்டியாக, நாளை (மார்ச் 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட்…