குஜராத்தின் மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 132 பேர் பலியாகியுள்ளனர்.
குஜராத்தின் மோர்பியில் நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 180 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹரிஷ் சங்கவி தெரிவித்துள்ளார்.
பாலம் விழுந்ததில் ஆற்றில் இன்னும் சில பேர் ஆற்றில் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களைத்தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாகவும், இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…