” மீண்டும் கள்ளச்சாராய சாவு ” பெண்கள் உட்பட 22 பேர் பலி….அசாமில் அதிர்ச்சி…!!

Published by
Dinasuvadu desk
  • சில வாரத்திற்கு முன்பு உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்_டில் கள்ளச்சாரத்தை குடித்து 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  • அசாமில் தேயிலை தோட்ட தொழிலாளிகள் பெண்கள் உட்பட 22 கள்ளச்சாரத்தை குடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள மாவட்டம் கோலகாட்.இங்கு சல்மாரா என்ற தேயிலை தோட்டம் உள்ளது. இதில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்
இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக அருகில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாரயத்தை குடிப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சில மணி நேரத்திலேயே உடல்நலம்
பாதிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த தகவல் அங்கே பெரும் ஆச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் மருத்துவமனை சென்ற போது அங்கே 62 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் 4 பெண்கள் உட்பட 22 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. மேலும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 40 பேரில் 11 பேரின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் கள்ளச்சாரத்தை குடித்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago