தோனி, கோலி மனைவி குழந்தைகளை சிலர் தவறாக கேலி செய்தது போல ரோஹித் ஷர்மா மனைவி குழந்தைகள் குறிவைக்கப்படுவதை டெல்லி மகளிர் ஆணைய தலைவி டிவிட்டரில் பகிர்ந்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் மனைவி மற்றும் மகள் பற்றியும், இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் விராட் கோலியின் மனைவி மற்றும் மகள் பற்றி தவறான பதிவுகளை இணையத்தில் சிலர் பதிவிட்டது சர்ச்சையானது.
தற்போது அதே போல இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மனைவி மற்றும் குழந்தை பற்றி சிலர் தவறான கருத்துகளை இணையத்தில் பதிவிட்டதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ட்விட்டரில் விராட் கோலி மற்றும் தோனியின் மகள்கள் குறித்து கேவலமான கருத்துகளை சிலர் பதிவிட்டது போல, ரோஹித் ஷர்மா மனைவி மற்றும் மகளும் தற்போது இந்த சிலரால் குறிவைக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டு, டெல்லி காவல்துறை மற்றும் மும்பை காவல்துறையை டேக் செய்து, “என்ன நடக்கிறது?” என ஸ்வாதி மாலிவால் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. நீண்ட நாட்களாக திமுகவினர் எதிர்நோக்கி காத்திருந்த '…
துபாய் : ஐசிசியின் அடுத்த கட்ட தொடரான மகளீருக்கான டி20 உலகக்கோப்பை வரும் அக்- 3 முதல் அக்-20 வரை துபாயில்…
சென்னை : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள தேவாரா படம் வசூல் ரீதியாகப் பட்டையைக்…
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…