முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த திக்விஜய சிங்கின் மகளும், துப்பாக்கிச் சுடும் வீராங்கனையான ஸ்ரேயாசி சிங் இன்று புதுதில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சித் தலைவர் பூபேந்திர யாதவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
29 வயதான ஸ்ரேயாசி சிங், அர்ஜுனா விருது பெற்றவர், 2018 -ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர், 2014 -ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…