கொரோனாவை தோற்கடித்து வீடு திரும்பிய அக்காவை,தங்கை வரவேற்ற நடனம்..இணையத்தில் வைரல்.!

Published by
கெளதம்

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 9,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,10,455 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவின் புனேவில் கொரோனா வைரஸை தோற்கடித்து தனது சகோதரி பாதுகாப்பாக வீடு திரும்பியபோது ஒரு சகோதரியின் சந்தோசம் அக்காவை மீண்டும் வரவேற்க மகிழ்ச்சியுடன் நடனமாடிய விதத்தில் அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிந்தது.

இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, உலகெங்கிலும் 14 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்த கொரோனா வைரஸ் நாவலில் இருந்து வெற்றிகரமாக மீண்ட ஒரு இளம் பெண் தனது மூத்த சகோதரியை வீட்டிற்கு வரவேற்பதைக் காட்டுகிறது.

நேற்று இந்த வீடியோவை ட்விட்டரில் ஐ.பி.எஸ் அதிகாரி தீபன்ஷு கப்ரா பகிர்ந்து கொண்டார். அதில் தனது மூத்த சகோதரி திரும்புவதற்காகக் காத்திருக்கிறார். அவர்கள் வீட்டிற்கு வரும் தெருவில் அவள் நடந்து வரும்பொழுது சில்லர் பார்ட்டி திரைப்படத்தின் ‘டாய் தை ஃபிஷ்’ என்ற பெப்பி பாடலை இசைக்க தொடங்கி . பின் உடன்பிறந்த இருவரும் சந்தோஷத்தில் உற்சாகமாக மகிழ்ச்சியான நடனம், அது அவர்களுது முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தியது தெரிகிறது.

இந்த வீடியோவின் இறுதியில் அவரது குடும்பம் உற்சாகத்தில் ஆலாத்தி எடுத்து வரவேற்றன. இவரது குடும்பம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் கடைசியாக இவர் சகதோரி தற்போது வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

55 seconds ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

51 minutes ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

1 hour ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

2 hours ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

2 hours ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

2 hours ago