இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 779 ஆகவும் அதிகரித்துள்ளது.
உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் 28,49,185 பேர் பாதிக்கப்பட்டு, 1,98,063 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை வைரஸில் இருந்து 8,12,137 பேர் குணமடைந்துள்ளார்கள். அதிகப்படியாக அமெரிக்காவில் 9,25,758 பேர் பாதிக்கப்பட்டு, 52,217 பேர் பலியாகியுள்ளனர்.
இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 779 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து இதுவரை 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,817 பேர் பாதிக்கப்பட்டு, 301 பேர் பலியாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து குஜராத்தில் 2815, டெல்லியில் 2514, ராஜஸ்தானில் 2034, மத்திய பிரதேசத்தில் 1952, தமிழ்நாட்டில் 1821, உத்தரபிரதேசத்தில் 1778 என அதிகப்படியாக இந்த மாநிலங்களில் கொரோனா பாதித்துள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…