பீகாரில் வருகிற 28-ம் தேதி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதைதொடர்ந்து, இந்த தேர்தலில் களம் காணும் முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதாள கட்சியின் உறுப்பினரும், தலித் இனத்தைச் சேர்ந்தவருமான சக்தி மாலிக் சமீபத்தில், ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், சக்தி மாலிக் ராணிகஞ்ச் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடத் தயாராக இருந்துள்ளார்.
இந்நிலையில், பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள சக்தி மாலிக் வீட்டில் நேற்று மூன்று நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து, ராஷ்ட்ரிய ஜனதாள கட்சி தலைவரும் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாள கட்சி தலைவர் அனில் குமார் சாது , எல்ஜேபி நிறுவனர் ராம் விலாஸின் மருமகள் பாஸ்வான் ஆகியோர் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதாள கட்சி செய்தித் தொடர்பாளர் மிருத்யூஞ்சய் திவாரி கூறுகையில், “இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்” என்றார்.
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…