அனைத்து டோல் பிளாசாக்களும் வரும் ஆண்டில் அகற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.
மக்களவையில் இன்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அனைத்து டோல் பிளாசாக்களும் வரும் ஆண்டில் அகற்றப்படும். இதனால், சுங்கச் சாவடிக் கட்டணம் அனைத்தும் ஜிபிஎஸ் முறையிலேயே வசூலிக்கப்படும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
அனைத்து டோல் பிளாசாக்களையும் ரத்து செய்யும் திட்டத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். மக்கள் சாலையில் பயணிக்கும்போது மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் இதுபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்று கூறினார்.
நாங்கள் டோல் பிளாசாக்களை மூடினால், சாலை கட்டுமான நிறுவனங்கள் எங்களிடமிருந்து இழப்பீடு கோரும். ஆனால், அடுத்த ஆண்டுக்குள் அனைத்து டோல் பிளாசாக்களையும் அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என கட்கரி கூறினார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…