கழிவறையில் சுருண்டு கிடந்த கட்டு விரியன் – பீதியடைந்த குடும்பத்தினர்!

Published by
Rebekal

உத்திர பிரதேசத்தில் கழிவறையில் சுருண்டு கிடந்த கட்டு விரியனை பார்த்து பீதியடைந்து வனத்துறையினரை அழைத்த குடும்பத்தினர்.

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவிலுள்ள சஸ்திரபுரம் எனும் காலனியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பு சுருண்டு கிடந்தது. இதனை கண்டு பீதியடைந்த குடும்பத்தினர் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை கட்டுக்குள் கொண்டுவந்து அது கட்டுவிரியன் பாம்பு என அடையாளம் கண்டுள்ளனர். இதுகுறித்து கூறிய அவ்வீட்டின் உறுப்பினரான சிவானி எங்களது கழிவறையில் இந்த பாம்பை கண்டு மிகவும் பயந்தோம். இதனால் கதவை பூட்டிவிட்டு என்ன செய்வதென்று தெரியாததால் வனத்துறையினருக்கு நாங்கள் அழைத்தோம்.

அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய வனவிலங்கு பாதுகாப்பு திட்ட இணை இயக்குனர் சத்தியநாராயணன், பாம்புகள் கையாளுவது மிக சவாலானது என்பதை விட அவைகள் சிக்கிக் கொள்ளும் பொழுது மக்கள் தவறான மூட நம்பிக்கையினால் அந்த பாம்பின் மீது இரக்கம் காட்டுவது கூட எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. மேலும் நகர்ப்புற மற்றும் பொது பாதுகாப்பு வனவிலங்குகளை எந்த ஒரு சூழ்நிலையையும் எப்படி சமாளிப்பது என்பது குறித்து எங்களது மீட்பு குழுவுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago