மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1-ஆம் தேதி காலை 7 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மே 15-ஆம் தேதி முடிவடையவிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டில் புதிய கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு முதலிடம் வகிக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மேலும் , கடந்த 24 மணி நேரத்தில் 46,781 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 816 பேர் தொற்றுநோயால் உயிர் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…