மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1-ஆம் தேதி காலை 7 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மே 15-ஆம் தேதி முடிவடையவிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டில் புதிய கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு முதலிடம் வகிக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மேலும் , கடந்த 24 மணி நேரத்தில் 46,781 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 816 பேர் தொற்றுநோயால் உயிர் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…