மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை மூத்த சுகாதார அதிகாரிகள் மற்றும் கோவிட் -19 பணிக்குழுவுடன் நடந்த கூட்டத்தில், மக்கள் தொடர்ந்து கோவிட் தொடர்பான விதிகளை மீறினால் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை தீவிரமாக பின்பற்றாததால் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருகின்றன என்று அவர் கூறினார். ஊரடங்கு போன்ற கடுமையான நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், 2020 செப்டம்பரில் மாநிலத்தில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் 24,619 பதிவாகியுள்ளன, ஆனால் இந்த ஆண்டு மார்ச் 27 அன்று 35,726 புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநிலத்தின் கோவிட் -19 பணிக்குழுவின் கூற்றுப்படி, அடுத்த 24 மணி நேரத்தில் 40,000 வரை அரசு தெரிவிக்கலாம் என்று கருதுகின்றனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…