முடியும் கும்பமேளா ஆரம்பமாகவும் ஊரடங்கு நாளை முதல் மே 3 வரை
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கும்பமேளாவின் கடைசி ‘ஷாஹி ஸ்னான்’ முடிந்ததும் புதன்கிழமை (ஏப்ரல் 28) முதல் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மே 3 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ காலத்தில் ஹரித்வார், ரூர்க்கி, லக்சர் மற்றும் பகவான்பூர் நகர்ப்புறங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.என்று ஹரித்வார் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.
Uttarakhand | In view of the current COVID19 situation, ‘corona curfew’ to be imposed in Haridwar, Roorkee, Laksar, Bhagwanpur from tomorrow till 5am of 3rd May: DM Haridwar
— ANI (@ANI) April 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)