முடியும் கும்பமேளா ஆரம்பமாகவும் ஊரடங்கு நாளை முதல் மே 3 வரை

கும்பமேளாவின் கடைசி ‘ஷாஹி ஸ்னான்’ முடிந்ததும் புதன்கிழமை (ஏப்ரல் 28) முதல் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மே 3 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ காலத்தில் ஹரித்வார், ரூர்க்கி, லக்சர் மற்றும் பகவான்பூர் நகர்ப்புறங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.என்று ஹரித்வார் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.
Uttarakhand | In view of the current COVID19 situation, ‘corona curfew’ to be imposed in Haridwar, Roorkee, Laksar, Bhagwanpur from tomorrow till 5am of 3rd May: DM Haridwar
— ANI (@ANI) April 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025