திரையரங்குகளில் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுடலுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடை உள்ள நிலையில், மேலும் நீட்டித்துள்ளது மத்திய அரசு.
இந்த ஊரடங்கு தளர்வில் திரையரங்குகள் 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே, 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 50%க்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…