ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா அடுத்த 3 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – சத்திஸ்கர் அரசு

Published by
Castro Murugan

சத்திஸ்கர் மாநிலத்தில் நேற்று மட்டும் 25 பேருக்கு கொரோனா பாப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் என்னகை 92 ஆக  உயர்ந்துள்ளது .இந்த எண்ணிக்கை தான் கடந்த இரண்டு மாதத்தில் உயர்ந்த அதிகபட்ச்ச எண்ணிக்கையாகும் .

இதுகுறித்து சத்திஸ்கர் சுகாதாரத்துறை கூறுகையில் , இதுவரை 59 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் 33 பேர்  சிகிச்சையில் இருப்பதாகவும் ,இதுவரை 34,633 பேருக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

நேற்று ஒரு நாளில் மட்டும் இதுவரை இல்லாத பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை வந்துள்ளதால் தொற்று பரவ வாய்ப்பிருப்பதகவும் ,இதனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் வரும் 31 தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Published by
Castro Murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

8 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

20 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago