கர்நாடகம் முழுவதும், 7-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஜூன் 14-ஆம் தேதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து, இந்த மாதம் 7-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், 7-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கர்நாடகம் முழுவதும் ஜூன் 14-ஆம் தேதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது உள்ள ஊரடங்கு விதிமுறைகளே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் தற்போது ஊரடங்கை தளர்த்தினால், மேலும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்றும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் குழு முதல்வர் எடியூரப்பாவுக்கு பரிந்துரை வழங்கியது. மருத்துவ வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தான் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…