கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் தற்போது வரை 1.66 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பீகார் மாநிலத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே போடப்பட்டுள்ள ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், வருகிற ஆகஸ்ட் 01-ஆம் தேதி முதல் 16 நாட்களுக்கு அடுத்தகட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு திரும்பப் பெறபட்டதாகவும், பீகாரில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்யும் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…