ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது. – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்தியாவில் கிரிப்டோகாரன்சி செயல்பாடுகள், அதன் மீதான அதீத முதலீடுகள் சமீபத்திய வருடஙக்ளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த கிரிப்டோ கரன்சிக்கு எந்தவித பாதுகாப்பு வரைமுறைகளும் இல்லாத காரணத்தால் அரசு இதற்கு எதிரான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது.
இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது. மேலும், கிரிப்டோகரன்சிக்கு தடைவிதிக்க ரிசர்வ் வங்கி கருதுகிறது. ‘ என்பது போல அவர் பேசியுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…