கொவிட்-19 விவகாரம்… தலைநகருக்கு கட்டுப்பாடு விதித்தார் முதல்வர் கெஜ்ரிவால்…

Default Image

மத்திய, மாநில அரசுகள் கொவிட்-19 வைரஸ்  முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தற்போது தலைநகர் டெல்லியில் சில கட்டுப்பாடுகள் விதித்து அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

Image result for corono issue delhi new restiction from governmet of delhi

அதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடுவதற்கு வருகிற 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வருகிற  31-ந் தேதி வரை

  • மத வழிபாடுகள்,
  • சமூக, கலாசார மற்றும்
  • அரசியல் கூட்டங்கள்,போராட்டங்கள்போன்றவை டெல்லியில் அனுமதிக்கப்படாது என மாநில முதல்வர்  கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆனால் திருமணங்களுக்கு தடை இல்லை என கூறிய அவர், எனினும் திருமண நிகழ்ச்சிகளை தள்ளிவைக்குமாறும் மக்களை கேட்டுக்கொண்டு உள்ளார். மேலும், மாநிலத்தில் தியேட்டர்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், நீச்சல் குளங்கள் போன்றவை மூடப்பட்டுள்ள நிலையில், உடற்பயிற்சி கூடங்கள், இரவு விடுதிகள் போன்றவையும் 31-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Pakistan minister - pm modi
Pahalgam Attack Farooq Abdullah
Chennai Super Kings vs Punjab Kings
wall collapse at Simhachalam Temple
meta ai chatgpt