#BREAKING: இந்தியாவில் கோவிஷீல்ட் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம்..!

Published by
murugan

பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்காலிகமாக கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளில் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு  அவை பரிசோதனையில் உள்ளது. அவற்றில் ஒன்றுதான்  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராசெனேகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட்.

இந்த கோவிஷீல்ட் பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீரம் நிறுவனம் சார்பில் இந்தியாவில் பல இடங்களில் பரிசோதனை நடைபெற்றது. பல நாடுகளில் பக்க விளைவு காரணமாக பல நாடுகளில் கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மருந்தால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் தற்காலிகமாக கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது. இதில், சென்னையில் இரண்டு மருத்துவமனையில் 300 பேருக்கு கோவிஷீல்ட் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

32 mins ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

57 mins ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

2 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

2 hours ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

3 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

3 hours ago