கொரோனா வைரஸ் ஏதோவிரொளியாக ஒடிஸாவை சேர்ந்த தங்க விரும்பி ஒருவர் 3.5 லட்சம் மதிப்பிலான தங்க முக முடியை அணிந்துள்ளார்.
ஒடிசாவில் உள்ள கட்டாக் எனும் பகுதியை சேர்ந்த அலோக் மெஹந்தி என்பவர் ஏற்கனவே தங்கத்தின் மீது அளப்பரிய ஆசை கொண்டவராம். கொரானா வைரஸ் தொற்று காரணமாக அண்மையில் புனேவில் உள்ள ஒருவர் தங்கத்தால் செய்யப்பட்ட முகமூடி ஒன்றை அணிந்து அதை சமூக வலைதளங்களில் பரபரப்பாக காட்டிக்கொண்டார். இந்நிலையில் அது குறித்து கேள்விப்பட்ட அலோக் மெஹந்தி புனேவில் உள்ளவர்களிடம் குறிப்பை எடுத்துக் கொண்டு தனக்கென ஒரு முகமூடி செய்யுமாறு வியாபாரியிடம் சென்று வடிவம் கொடுத்து வந்துள்ளார்.
அதன் பின்பு தனது முகமூடியை பெற்று தற்பொழுது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் சிறு வயதிலிருந்தே தங்கத்தின் மீது அதிக ஆசை கொண்டவராம். இவரது கடிகாரம் காப்புகள் அணிந்திருக்கும் ஆபரணங்கள் தவிர்த்து தொப்பி கூட சில சமயங்கள் தங்கத்தில் தான் அணிந்திருப்பாராம். தற்பொழுது இவர் அணிந்துள்ள முகமூடி மட்டும் 3.5 லட்சம் மதிப்பு கொண்டது 90 முதல் 100 கிராம் வரை இதில் மஞ்சள் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். இது தயாரிக்க மட்டும் 22 நாட்கள் ஆகியுள்ளதாம்.
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…