இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த, அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, அம்மாநிலத்தில், கொரோனா பாதிக்கப்பட்டோர் மற்றவர்கள் மீதி எச்சில் துப்பினால், கொரோனா பாதிக்கப்பட்டவர் மீது கொலை முயற்சி வழக்குபதியப்படும் எனவும், மேலும் எச்சில் துப்பியதால் பாதிக்கப்பட்டு அந்த நபர் இறந்துபோனால் அது கொலை வழக்காக மாற்றப்படும் எனவும் ஹிமாச்சல் பிரதேச தலைமை காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…