கொரோனாவிற்கு சாதி, மதம், மொழி, நிறம் ஏதும் தெரியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலமாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் அதற்கு சாதி, மதம், மொழி, நிறம் ஏதும் தெரியாது. கொரோனாவை தடுக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்துடன் முதன்மையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…